திங்கள், 7 பிப்ரவரி, 2011

வேண்டுதல்

அக்கினிசட்டி தூக்கியும்
பால்கொடமெடுத்தும்
மாரியாத்தாளுக்கு
நேந்துகிட்டார்கள்
மழை வேண்டி...

வேப்பமரங்களை
மொட்டையடித்தவாரே ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக