செவ்வாய், 3 மே, 2011

வேண்டுதல்

அக்கினி 
சட்டிதுக்கியும் 
பால்குடமெடுத்தும்...

மாரியாத்தாளுக்கு 
நேந்துகிட்டார்கள்
மழைவேண்டி... 

வேப்பமரங்களை 
மொட்டையடித்தவாறே!

3 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் முருகன் தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. அது எல்லாம் வசூல் பன்றதுக்குங்கோ, மழை வர வைக்கிரதுக்கில்லை, கேள்வி என்னன்னா எவ்வளவு வசூலாச்சு..

    பதிலளிநீக்கு