செவ்வாய், 3 மே, 2011

இடம் விட்டுஇடம்

அம்மா...
அண்ணனைப்போல் 
என்னையும் 
ஊனமாய் 
பெற்றிருக்க கூடாதா ?

இப்படி
அகதிகளாய் 
அலைவதைவிட 

என் 
தேசச் சூட்டில் 
செத்து 
மடிந்துபோயிருப்பேனே!..  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக