செவ்வாய், 26 மார்ச், 2013

மிதிபடும் பூக்கள்



தேன்கூடு தேசமென்றே தேடிவந்து பூத்தாயே 
வான்முட்டி மண்பார்த்து வாழ்ந்திடவே -தேன்மொழியே 
பெண்ணுடலை கூறுபோடும் பேய்நிறைந்த என்நாடு 
பண்கெட்டே  போன பரப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக